புதுக்கோட்டை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
திருவரங்குளம், ஆலங்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை, கைக்குறிச்சி, திருமலைராய சமுத்திரம் ஊராட்சிகளை இணைக்கும் கேப்பறை 3 வழி சாலை புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி அறந்தாங்கி இணைப்புச் சாலையாக உள்ளது. இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ்சுக்காக வந்து செல்வது வழக்கம். தற்போது அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. எனவே இருள் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். 




