புதுக்கோட்டை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
உயர் மின்கோபுரம் அமைக்க கோரிக்கை
திருவரங்குளம், ஆலங்குடி
தெரிவித்தவர்: பாலா 
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கேப்பரை ஊராட்சி பகுதியில் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி இணைப்பு 3 சந்திப்பு சாலை அமைந்துள்ளது இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள், பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு மின்விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இப்ப பகுதியில் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 சந்தி்ப்பு சாலையில் உயர் மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




