தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்து கிடக்கும் மின்சார பெட்டி
போடி, போடிநாயக்கனூர்
தெரிவித்தவர்: சரவணன்
போடி பஸ் நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் மின்சார வயர்கள் இணைக்கப்பட்டுள்ள பெட்டி திறந்த நிலையில் காணப்படுகிறது. பஸ் நிலையத்துக்கு வருபவர்களில் யாராவது திறந்த நிலையில் உள்ள பெட்டிக்குள் இருக்கும் மின்சார வயர்களை தொட்டுவிட்டால் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துவிடும் அபாய நிலை இருக்கிறது. எனவே திறந்த நிலையில் உள்ள மின்சார பெட்டியை சீரமைக்க வேண்டும்.