ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாராட்டு
கொண்டையம்பாளையம், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
டி.என்.பாளையத்தை அடுத்த கொண்டையம்பாளையம் ஆரம்ப பள்ளி அருகே மின் கம்பி செல்கிறது. இந்த மின் கம்பியை அந்த பகுதியில் உள்ள மரத்தின் கிளைகள் தொட்டபடி இருந்தன. இதனால் மின் விபத்து நிகழும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின் கம்பியை தொட்டபடி இருந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இதுபற்றி செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றிைய தொிவித்து கொள்கிறோம்.




