காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த மின்கம்பம்
குன்றத்தூர் மாணிக்க நகர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ரங்கநாதன்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மாணிக்க நகரில் பல ஆண்டுகளாக தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தொடர்பு இல்லாமல் துண்டு துண்டாக நிறுத்த பட்டுள்ளன. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் சாலைகளிலும், அருகிலுள்ள காலியிடங்களிலும் தேங்கி நிற்கின்றன. அதேபோல் நீண்ட நாட்களாக மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையிலும், மின்கம்பிகள் வெளியே தெரியும் அளவிலும், தாழ்ந்த நிலையில் இருப்பதால் விபரீதம் விளையக்கூடும். சம்பந்தப்பட்ட துறைகள், மேற்கண்ட பிரச்சினைகளை கள ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.