நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: பூந்தமிழன்
சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள் கோவில் மேடு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் சாலையில் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன் அங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




