Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • தெருவிளக்கு வசதி இன்றி...
20 Aug 2022 11:57 AM GMT
#9520

தெருவிளக்கு வசதி இன்றி பொதுமக்கள் அவதி

மின்சாரம்
மொராய்ஸ் கார்டன் ரன்வேநகர்
தெரிவித்தவர்: முத்துலட்சுமி, மொராய்ஸ் கார்டன் ரன்வேநகர், திர�

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேஸ்வராநகர் அருகே மொராய்கார்டன் ரன்வேநகரில் 10 வீதிகள் உள்ளன. 10 வீதிகளிலும் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் ஒரு வீதியில் கூட தெருவிளக்கு வசதி இல்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அனைத்து வீதிகளும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள், குழந்தைகள் வெளியே வர அஞ்சுகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick