திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்கு வசதி இன்றி பொதுமக்கள் அவதி
மொராய்ஸ் கார்டன் ரன்வேநகர், திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: முத்துலட்சுமி, மொராய்ஸ் கார்டன் ரன்வேநகர், திர�
திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேஸ்வராநகர் அருகே மொராய்கார்டன் ரன்வேநகரில் 10 வீதிகள் உள்ளன. 10 வீதிகளிலும் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் ஒரு வீதியில் கூட தெருவிளக்கு வசதி இல்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அனைத்து வீதிகளும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள், குழந்தைகள் வெளியே வர அஞ்சுகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.