கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய மின்கம்பம் நட்டும் பலனில்லை
பேச்சிப்பாறை, கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், பேச்சிப்பாறை சுடுகாடு அருகே மின்கம்பம் நடப்பட்டு அந்த கம்பத்தில் உள்ள மின் கம்பியில் இருந்து 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின்கம்பத்தில் உள்ள கான்கிரீட்டுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக அதன் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் இதுவரை சிதிலமடைந்த மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகளை புதிய மின் கம்பத்திற்கு மாற்றாமல் அப்படியே உள்ளது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் மின் கம்பம் முறிந்து தார் சாலையில் விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




