காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஒரு இடம்; இரண்டு பிரச்சினைகள்
நல்லீஸ்வரர் நகர் விரிவாக்க பகுதி, குன்றத்தூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: மணி
சென்னை குன்றத்தூர் நல்லீஸ்வரர் நகர் விரிவாக்க பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வந்தபாடில்லை. குழாய் இருக்கிறது, குடம் இருக்கிறது, ஆனால் தண்ணீர் மட்டும் வரவே இல்லை. மேலும் தெரு விளக்கு இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்படுகிறோம். கடந்த வாரம் கூட இரவு நேர பயணத்தின் போது பாம்பு ஒன்றை எங்கள் பகுதி மக்கள் அடித்துள்ளனர். இன்னும் எவ்வளவு நாள் தான் ஆபத்து நிறைந்த பயணத்தை நாங்கள் மேற்கொள்வது. எங்கள் குரலுக்கு பதில் கிடைக்குமா?