மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூசு படலங்களால் மின்கம்பிகள் சேதமடைய வாய்ப்பு
ராமாபுரம்., மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு ஊராட்சி, மாப்படுகை ஊராட்சி இடையே காவேரி ஆற்றின் குறுக்கே பாலத்துடன் கூடிய இணைப்பு சாலை உள்ளது. இந்த பாலத்தின் அருகில் செல்லும் மின் கம்பிகளில் மண், தூசு படலங்கள் அதிக அளவில் படர்ந்துள்ளது. இதனால் மின் கம்பிகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. மேலும் பாலத்தின் அருகில் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்யவும், தெருவிளக்குகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.