காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் கம்பத்தின் அவல நிலை
பாலகிருஷ்ணா நகர், முத்தமிழ் நகர், ஜி.எஸ்.டி. சாலை, வண்டலூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள முத்தமிழ் நகர் பாலகிருஷ்ணா நகரில் இருக்கும் மின்கம்பம் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த மின் கம்பம் எந்த நேரத்தில் உடைந்து கீழே விழுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?