சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும் மின்சாரம்
சிவகங்கை, சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் தொடர்ந்து முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படுகிறது. குறைந்த அளவு மட்டுமே மின்அழுத்தம் உள்ளதாலும் தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைகிறது. மேலும் தொடர் மின்தடையால் இப்பகுதி மக்களின் குடிசை தொழில், விவசாயம் போன்றவை பாதிக்கப்படுகிறது. எனவே தொடர் மின்தடையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.