ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மின்கம்பம்
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: ஜெயச்சந்திரன்
அந்தியூரில் இருந்து பவானி செல்லும் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு மின் கம்பத்தில் செடிகள் வளர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் சுற்றியுள்ளன. தற்போது அந்த பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. யாராவது கம்பத்தை சுற்றியுள்ள செடி-கொடிகளை தெரியாமல் தொட்டுவிட்டால் அசம்பாவதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி-கொடிகளை அகற்றவேண்டும்.




