திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பகலில் ஒளிரும் மின்விளக்கு
திருப்பூர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: ஒமேகா சத்யன்
திருப்பூர் சூசையாபுரம் ராயபுரம் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் 24 மணிநேரமும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகதிற்குதான் மின்கட்டணம் அதிகமாகும். அந்த கட்டணத்தை கொண்டு மக்களுக்கு ஏதாவது அடிப்படை வசதி செய்யலாம். இப்படி தொடர்ந்து 24 மணிநேரமும் மின் விளக்கு எரிவதால் அவை விரைவில் பழுதாகி விடும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரம் மட்டும் மின் மிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.