ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்பு வேலி
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: ஜெயச்சந்திரன்
அந்தியூரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடை சந்தை பெரிய அளவில் நடைபெறுகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கால்நடைகளை விற்பதற்காக கொண்டு வருகிறார்கள். சந்தை கூடும் இடத்தில் மின்சார டிரான்பார்மர் உள்ளது. அதில் தெரியாமல் சிலர் மாடுகளை கட்டி வைத்துவிடுகிறார்கள். அதனால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் டிரான்பார்மரை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.





