புதுக்கோட்டை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
மின்சார வசதி வேண்டும்
ஆலங்குடி, ஆலங்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு பொது மருத்து வமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் உதவி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி மருத்துவமனை அருகில் உள்ள மின்மாற்றில் காகம் ஒன்று அடிபட்டத்தில் மருத்துவமனையில் உள்ள மின் மீட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம் அடைந்தது. இதனை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்தனர். ஆனால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் உதவி மையத்தில் மின்சாதன பொருட்களை சரிசெய்யவில்லை. இதனால் இரவு நேரத்தில் போலீசார் மின் வசதிகள் இல்லாமல் அவதி அடைந்த வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.




