நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்தடையால் மக்கள் அவதி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: ராஜா
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம், காளிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மல்லசமுத்திரம் டிரான்ஸ்பார்மரில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் மின்சாரத்தை நம்பி தொழில் செய்வோர், மாலையில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த கிராமங்களில் சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, நாமக்கல்.




