நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர் கோபுர மின்விளக்கு
புதன்சந்தை, நாமக்கல்
தெரிவித்தவர்: முரளி- புதுச்சத்திரம்
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் இருந்து செல்லப்பம்பட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இந்த சாலையில் உயர் கோபுர மின் விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இருளை பயன்படுத்தி அந்த பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே புதன் சந்தையில் இருந்து செல்லப்பம்பட்டி செல்லும் சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளி, புதுச்சத்திரம்.




