கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்குகள் அமைக்கப்படுமா?
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: ரஞ்சிதா
கரூர் மாவட்டம் குறுக்கு சாலை வழியாக நொய்யல் ஆறு செல்கிறது. நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டத்தையும், திருச்சி மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் கரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் இந்த பாலத்தின் வழியாக இரவு பகலாக பஸ்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இதுவரை நொய்யல் ஆற்றுப் பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படாததால் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.