தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருளில் மூழ்கிய பிரதான சாலை
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ரோட்டில் வங்கிகள், வணிக வளாகங்கள், பிரபல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால் இந்த பிரதான சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இந்த சாலை வழியாகத்தான் பஸ் நிலையம் செல்கிறது. எப்போதும் பரபரப்பாக செயல்படும் இந்த சாலையில் ஒருசில மின்கம்பங்களில் மின் விளக்குகளே இல்லாத நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த பிரதான சாலையில் போதுமான மின்விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜன், கோல்டன் தெரு, தர்மபுரி.




