கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
கோம்புப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: இளக்கியா
கரூர் மாவட்டம் கோம்புப்பாளையத்திலிருந்து நத்தமேடு செல்லும் புகழூர் வாய்க்கால் கரை சாலை வழியாக மின்கம்பம் அமைக்கப்பட்டு அந்த மின் கம்பத்தின் வழியாக மின் கம்பிகள் செல்கிறது. இந்த மின்கம்பியில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வாகனத்தில் செல்வோர் மீது மின் கம்பிகள் மோதக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. எனவே கோம்புப்பாளையத்திலிருந்து நத்தமேடு செல்லும் வாய்க்கால் கரைசாலை வழியாக செல்லும் மின் கம்பியை சீரமைத்து விபத்தினை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.