ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத உயர்கோபுர மின் விளக்கு
பங்களாப்புதூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
டி.என்.பாளையம்-பங்களாப்புதூர் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் உயர் மின்கோபுர விளக்கு உள்ளது. இது கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நடந்து செல்ல பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகிறார்கள். உயர் மின்கோபுர விளக்கு எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?