ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்கு வேண்டும்
மூங்கில்பட்டி, அந்தியூர்
தெரிவித்தவர்: பாஷா
அந்தியூர் மூங்கில்பட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து இந்திரா நகர் பஸ் நிறுத்தம் வரை தெரு விளக்கு இல்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மூங்கில்பட்டியில் இருந்து இரவு நேரத்தில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். குறிப்பாக வேலை முடிந்து மூங்கில்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து இந்திரா நகர் பஸ் நிறுத்தம் செல்பவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மூங்கில்பட்டி பகுதியில் தெருவிளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?