கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்கம்பம்
மரவாபாளையம், கரூர்
தெரிவித்தவர்: மாரிசாமி
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள மரவாபாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையின் அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு மின் கம்பம் நடப்பட்டுள்ளது. அந்த கம்பத்தின் வழியாக மின்கம்பிகள் பொருத்தப்பட்டு உயர் மின்னழுத்த மின்சாரம் 24 மணி நேரமும் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின்கம்பம் சற்று கீழே சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் தார் சாலையில் விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மிகவும் சாய்ந்த நிலையில் உள்ள இரும்பு மின் கம்பத்தை மாற்றி விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.