ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருளால் விபத்து
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் சத்தி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையம் முதல் அத்தாணி வரை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியாகவே உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி மோதி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே அந்த பகுதியில் உயர்மின்கோபுர மின்விளக்கு பொருத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.