சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை
Arurpatti, Ramireddipatti, Panangattumedu, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: சசிகுமார் சமூக ஆர்வலர்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் -ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் பனங்காட்டு மேடு மற்றும் ஆரூர்பட்டி ஏரி பஸ் நிறுத்தம் பகுதி வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் மின் கம்பம் பொருத்தப்படாமல் உள்ளது. ஆரூர்பட்டி பஸ் நிறுத்ததில் வசிப்பவர்கள் மற்றும் பனங்காட்டு மேடு மற்றும் ராமிரெட்டிப்பட்டியில் வசிப்பவர்கள் இந்த நெடுஞ்சாலை வழியாக தான் செல்கின்றனர். இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.