கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?
வடுகபட்டி, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே வடுகபட்டி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் சாலை நெடுகிலும் இருள் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் இரவில் அச்சத்துடுன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேட்டமங்கலத்தில் இருந்து வடுகபட்டி செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைத்து கொடுத்து பொதுமக்கள் அந்த சாலை வழியாக அச்சமின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.