ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பத்தில் செடிகள்
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் பேரூராட்சி சிறுவர் பூங்கா அருகே உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனை சுற்றி செடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் விளக்கின் வெளிச்சத்தை செடிகள் மறைந்து கொள்வதால் தெருவில் விழுவதில்லை. இதன் காரணமாக அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே விளக்கின் வெளிச்சம் தெருவில் வீச ஆபத்தான நிலையில் மின்கம்பத்தை சுற்றி படர்ந்து காணப்படும் செடிகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.