- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்மாற்றியில் படரும் செடி-கொடிகள்
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி கணேசபுரம் கிழக்கு பகுதியில் வசிக்கும் பொது மக்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கவும், குடிநீர் தொட்டிகளுக்கு மின் மோட்டார்களை இயக்கவும் அந்த பகுதியில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. பச்சை செடிகள் இந்த மின்மாற்றியில் படர்ந்து மின் கம்பிகளை உரசும் நிலையில் உள்ளது. இதனால் அந்த செடி, கொடிகள் வழியாக மின்சாரம் பாய்ந்து அதை மிதிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளது. மேலும் இந்த செடி, கொடிகளால் மின்மாற்றியில் பழுது ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.