Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கரூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரவக்குறிச்சி
  • கரூர்
  • கிருஷ்ணராயபுரம்
  • குளித்தலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • தெரு விளக்கு அமைக்கப்படுமா?
1 March 2023 12:05 PM GMT
கரூர்
#28115

தெரு விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்
வெள்ளியணை, கரூர்
தெரிவித்தவர்: ராஜகோபால்

கரூரில் இருந்து வெள்ளியணை செல்லும் சாலையில் தாளியாபட்டி பிரிவு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி அருகே சாலையில் அடியில் சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு தனியார் சிமெண்டு நிறுவனத்திற்கு கற்களை ஏற்றி செல்லும் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் வெள்ளியணை சாலையில் அந்த இடத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரூர் வெள்ளியணை வரை சாலை அகலப்படுத்தப்பட்டபோது சாலையில் குறுக்கிட்ட பாலங்கள் அனைத்தும் அகலப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த பாலம் மட்டும் அகலப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அகலமான சாலையில் விரைந்து வரும் இருசக்கர வாகனங்கள் பாலப்பகுதி வந்த உடன் தடுமாறி குறுகலான பாலத்தின் வழியே செல்ல வேண்டியுள்ளது. கவனித்து பாலத்தை கடந்து செல்லாதபோது சுமார் 10 அடி ஆழமுள்ள ரெயில் பாதை பள்ளத்தில் விழுந்து இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தபோதும் அது நிறைவேறாத சூழ்நிலையில், பாலத்தின் இருபுறமும் மின்விளக்கு வசதி அமைத்தால் பாலம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு நன்கு தெரிவதுடன்,விபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லாமல் போகும். எனவே வெள்ளியணை மற்றும் மணவாடி ஊராட்சி நிர்வாகங்கள் பாலத்தின் இருபுறமும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick