- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதுகாப்பு வேண்டும்
கரூர் மாவட்டம், பாலத்துறை அருகே உள்ள கூலக்கவுண்டனூர் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்படுகிறது. அதன் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் அருகே நீர்த்தேக்க தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அந்த மின்மோட்டாருக்கு பள்ளி அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின் மோட்டாருக்கு இந்த மின்கம்பத்தில் ஸ்விட்ச் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்விட்ச் பாக்ஸ் 24 மணி நேரமும் திறந்து கிடக்கிறது. அந்த சுவிட்ச் பாக்சில் 24 மணி நேரமும் மின்சாரம் இருந்து வருகிறது. அதன் அருகில் பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.