புதுக்கோட்டை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
எரியாத உயர் கோபுர மின்விளக்கு
விஜயபுரம், அறந்தாங்கி
தெரிவித்தவர்: சந்திரசேகரன் 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், விஜயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகடை தெரு பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி எரியாமல் உள்ளது. இதனால்  இப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால்  சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





