தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்கு
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா இண்டூர் கிராமத்தில் குப்புசெட்டிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தம் 4 சாலைகளை இணைக்கும் இடமாக உள்ளது. இங்கு உயர்கோபுர மின் விளக்கு இல்லாததால் வாகனங்களில் வருகிறவர்களுக்கு சாலையில் மக்கள் நடமாட்டம் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. சிலர் மது குடித்துவிட்டு பாட்டில்களை சாலையில் வீசிவிட்டு செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, இண்டூர், தர்மபுரி.




