ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?
அந்தியூர், ஈரோடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தவுட்டுப்பாளையத்தில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டில் மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் இந்த மின் கம்பங்களில் ெதருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரம் இந்த மின் கம்பங்கள் இருந்தும் தெரு விளக்கு இல்லை இரவு நேரத்தில் இந்த ரோடு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பணிமனைக்கு செல்லும் போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் பெண்கள் அச்சத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அந்த ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் தெருவிளக்குகள் அமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




