கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்துகளை தடுக்க வேண்டும்
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர், கரைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார்சாலை ஓரத்தின் நெடுகிலும் மின்கம்பங்கள் நடப்பட்டு, அதன் வழியாக மின்கம்பிகள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தார்சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்சாலை ஓரத்தில் நடப்பட்டுள்ள மின்கம்பங்களை மாற்று இடத்தில் நட்டு விபத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





