திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஒளிராத உயர் கோபுர மின்விளக்குகள்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: கா.கருணாகரன்
ஒளிராத உயர் கோபுர மின்விளக்குகள்
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் 1-வது மண்டலம் 12 வார்டில் காளியம்மன் கோவில் முன்பு உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதுகுறித்து பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் நடவடிக்ைக எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் செல்போன் பறிப்பு, நகைபறிப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இனியாவது சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் இந்த பகுதியில் எரியாத மின் விளக்குகளை எரியச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறன்.
கா.கருணாகரன், 15வேலம்பாளையம்
98941 94630





