மாவட்டம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
9 July 2022 7:18 PM GMT
#1108
மின்விளக்குகள் எரியவில்லை
தெரிவித்தவர்: sundaramurthi
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே மோப்பிரிப்பட்டி சாலையில் 3 மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இதனை சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபடுகிறார்கள். விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்து விட்டன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மின்விளக்குகளை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.




