ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வெளிச்சம் வேண்டும்
ஈரோடு, ஈரோடு
தெரிவித்தவர்: ரத்தினபிரபு
ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு பெரியவலசு திலகர் வீதியில் கடந்த ஒரு மாதமாக 2 தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை. இதனால் வெளிச்சம் இன்றி வீதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. முதியவர்கள், பெண்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். மின்வாரிய அதிகாரிகள் உடனே இதை சரிசெய்யவேண்டும்.




