திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏாி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
தச்சம்பட்டு, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: சிவா
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தச்சம்பட்டு, இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளனர். ஒருசிலர் கட்டிடங்களை கட்டி வருகிறார்கள். பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற முன்வர வேண்டும்.
சிவா, தச்சம்பட்டு