திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரும்புத்தடுப்புகளை அகற்றுவார்களா?
சேத்துப்பட்டு, போளூர்
தெரிவித்தவர்: பவுன்ராஜ்
சேத்துப்பட்டு பேரூராட்சியில் காமராஜர் பஸ் நிலையம் அருகில் மின்வாரியத்துறை சார்பில் மின்தடை புகார் பதிவு மையம் அமைத்துள்ளனர். அது, இரும்புத்தகடால் ஆனது. அதை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்தனர். அங்கு 4 இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். இது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மின்வாரியத்துறையினர் இரும்புத்தடுப்புகளை அகற்றுவார்களா?
-பவுன்ராஜ், சேத்துப்பட்டு.





