திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் தேங்காமல் சிமெண்டு சாலை அமைப்பார்களா?
கீழ்ப்புதுப்பாக்கம், செய்யாறு
தெரிவித்தவர்: ராமநாதன்
செய்யாறு டவுன் கீழ்ப்புதுப்பாக்கம் விரிவுப்படுத்தியில் அன்னை இந்திரா தெருவில் (மாரிமுத்து மாவுமில் அருகில்) 60 குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். மழைக்காலத்தில் எங்கள் தெருவில் குளம்போல் மழைநீர் தேங்குகிறது. எங்கள் தெருவில் வசித்துவரும் வயது முதிர்ந்தவர்கள், பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து நாங்கள் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க மெயின்ரோடு பகுதியில் மழைநீர் வழிந்தோடுவதுபோல் சிமெண்டு சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமநாதன், கீழ்ப்புதுப்பாக்கம்.





