திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆரணி, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: குணாளன்
ஆரணி ஆரணிப்பாளையம் 7-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவின் கடைசி பகுதியில் சமீபத்தில் சிறு பாலம் அமைத்தனர். பாலம் அமைக்கும் பணியின்போது அருகில் இருந்த பழுதடைந்த அடி பம்பையும் சேர்த்து பாலம் அமைத்துள்ளனர். பயன்படாத நிலையில் இருந்தாலும் அதனை அகற்றிவிட்டு சிறு பாலம் அமைக்காமல், அலட்சியம் காரணமாக அடிபம்பை அப்படியே வைத்து பாலம் அமைத்துள்ளனர். நகரமன்ற தலைவர் இருக்கும் வீதியிலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.