திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?
செங்கம், செங்கம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
செங்கம் பேரூராட்சியில் சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கம் பழைய பஸ் நிலையம் முதல் காய்கறி மார்க்கெட், தாலுகா அலுவலகம் அருகிலும், பெருமாள் கோவில் தெரு, மில்லத் நகர் சாலை சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செங்கம் பகுதியில் கனரக வாகனங்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது. ஏற்கனவே சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டதில் இருந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ்கண்ணா, செங்கம்.