திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிறுபாலம் சேதமாகி பள்ளம்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி பழைய பஸ் நிலைய வெளி வளாகத்தில் பஸ்கள் வெளியே வரும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் மேல் போடப்பட்ட சிறுபாலம் சேதமாகி திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் தினமும் வெளியே வரும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் சிக்குகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் கீழே விழுந்து ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆரணி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
-சிவானந்தம், ஆரணி.