திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள தென்ஒத்தவாடை தெருவில் சாலை அமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய சாலை கொத்தப்பட்டது. பின்னர் அந்தப் பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்ளபடாமல் சுமார் 10 நாட்களுக்கு மேலாக அப்படியே போடப்பட்டு உள்ளது. தற்போது அந்தப் பகுதியில் மேடும், பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். நடப்பதற்கும் சிரமங்களை ஏற்படுகின்றது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
-அருணாசலம், திருவண்ணாமலை.