திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணி
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் அருகில் உள்ள ரெயில்வே பாலத்தின் வழியாக எளிதில் திருவண்ணாமலை புறவழி சாலைக்கு செல்லும் வழியில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வேளாண்மை அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்தப் பாதையில் ஒரு பகுதியில் தார் சாலையும், மறுபகுதியில் சாலை அமைக்கப்படாமலும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் சென்றுவர இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலையை முழுமையாக அமைத்துத் தர வேண்டும்.
-மணி, திருவண்ணாமலை.