திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
போளூர், போளூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
போளூரில் மின்சார பகிர்மான அலுவலகம் செல்லும் பாதையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 3 மாதமாகியும் இதுவரை சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளவில்லை. மின்வாரிய அலுவலகத்துக்கு தினமும் பலர் மின் கட்டணம் செலுத்த வருகின்றனர். அவர்கள் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட பாதையில் செல்ல முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலை அமைக்கும் பணியை விரையில் தொடங்கி முடிக்க வேண்டும்.
-வக்கீல் எம்.அய்யப்பன், போளூர்.