திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணி
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: மணிவண்ணன்
கண்ணமங்கலம்-படவேடு வரை உள்ள சாலையை இரு வழிச்சாலையாக தற்போது விரிவாக்கம் செய்து வருகிறார்கள். அந்த சாலையில் அனந்தபுரம் மேல்நிலைப் பள்ளி எதிரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகள், கடைகள் உள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணிகள் நடக்கின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கப்பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிவண்ணன், கண்ணமங்கலம்.





