திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர்
செட்டியப்பனூர் கூட்ரோடு, வாணியம்பாடி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் ஈத்கா மைதானம் அருகில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அங்குள்ள ரவுண்டானா பகுதியில் மழைநீர் வெளியேறாமல் குட்டைபோல் தேங்குகிறது. இதேபோல் வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. மேற்கண்ட இடங்களில் தேங்கும் மழைநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும், மேலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமாரசாமி, வாணியம்பாடி.