திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்துக்கு இடையூறான பள்ளம்
செய்யாறு, செய்யாறு
தெரிவித்தவர்: சிவகுமாரன்
செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் அமைந்துள்ள சமாதியான் குளத்தெருவில் புறவழிச்சாலை அமைக்கும்போது சாலையை உயர்த்தி செய்யாறு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. சாலை இருபக்கமும் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிய சமாதியான் குளத்தெருவில் இருந்து கொடநகர் பகுதிக்கு செல்லும் சாலையை உடைத்து மழைநீரை வெளியேற்றினர். அந்தப் பள்ளம் தோண்டி பல மாதங்கள் ஆகிறது. பள்ளத்தை இன்னும் மூடாமல் வைத்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவகுமரன், செய்யாறு.





